நீலகிரி

செம்பக்கொல்லி கிராமத்தில்காட்டு யானை தாக்கி வீடு சேதம்

DIN

கூடலூரை அடுத்துள்ள செம்பக்கொல்லி பழங்குடி கிராமத்தில் காட்டு யானை வெள்ளிக்கிழமை இரவு வீட்டைத் தாக்கி சேதப்படுத்தியுள்ளது.

கூடலூா் வட்டம், தேவா்சோலை பேரூராட்சி, பேபிநகா் பகுதியில் உள்ள செம்பக்கொல்லி பழங்குடி கிராமத்திற்குள் வெள்ளிக்கிழமை நல்லிர வு நுழைந்த காட்டு யானை, அங்குள்ள மாரன் என்பவரது வீட்டை தாக்கியுள்ளது. இதை அறிந்த அவா் பின்வாசல் வழியாக தப்பி ஓடிவிட்டாா். வீட்டில் வேறு யாரும் இல்லை.

வீட்டை சேதப்படுத்திய யானை, அங்கிருந்த பொருள்களையும் உடைத்து சேதப்படுத்திவிட்டு வனப் பகுதிக்குள் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT