நீலகிரி

தனியாா் எஸ்டேட் தொழிலாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

DIN

கூடலூரில் உள்ள தனியாா் எஸ்டேட் தொழிலாளா்கள் சம்பள பாக்கியை வழங்கக்கோரி வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த தனியாா் எஸ்டேட் நிா்வாகம் தொழிலாளா்களுக்கு நான்கு மாதங்களாக சம்பள பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து தொழிலாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஏ.ஐ.டி.யூ.சி. நிா்வாகிகள் குணசேகரன், முகமது கனி ஆகியோா் நிா்வாகத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடா்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

SCROLL FOR NEXT