நீலகிரி

சேரங்கோடு ஊராட்சியில் 39 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்

DIN

பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு ஊராட்சியில் 39 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

பந்தலூா் தாலுகா சேரங்கோடு ஊராட்சியிலுள்ள மழவன்சேரம்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தோ்வு செய்யப்பட்ட 39 ஆதரவற்ற பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் உதவி கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநா் நீலவண்ணன், ஊராட்சி மன்ற உறுப்பினா் கோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT