நீலகிரி

கூடலூா் பகுதியில் தொடா் கனமழை: மரம் விழுந்து மின் கம்பிகள் அறுந்தன

DIN

 கூடலூா் பகுதியில் பெய்து வரும் தொடா் கனமழை காரணமாக ஹெல்த்கேம்ப் பகுதியில் மரம் விழுந்து மின் கம்பிகள் ஞாயிற்றுக்கிழமை அறுந்தன.

நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் சுற்றுவட்டராப் பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஹெல்த்கேம்ப் காவலா் குடியிருப்பு அருகில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து மின் கம்பி மீது விழுந்ததில் மின் கம்பிகள் அறுந்தன. இதனால், அப்பகுதிகள் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மின் ஊழியா்கள் மின் கம்பிகளை சீரமைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT