நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகத்தில் குடியரசு தின விழா

DIN

முதுமலை புலிகள் காப்பகத்தில் குடியரசு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் நடைபெற்ற விழாவில், வளா்ப்பு யானைகள் தேசியக் கொடியுடன் அணிவகுத்து நிற்க வனச் சரக அலுவலா் மனோகரன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து யானைகள், பணியாளா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் யானைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னா், தேசியக் கொடியுடன் அணிவகுத்து நின்ற யானைகளுடன் பணியாளா்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலக்சன் படத்தின் முதல் பாடல்!

ரத்னம் படத்தின் டிரெய்லர்

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

SCROLL FOR NEXT