நீலகிரி

நீலகிரியில் காந்தி சிலையிடம் மனு கொடுத்து போராட்டம்

DIN

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாடகர் சமுதாய மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்காத மத்திய அரசை கண்டித்து படகு தேச கட்சியின் சார்பில் குடியரசு தினத்தன்று மகாத்மா காந்தி சிலையிடம் மனு கொடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிலை அருகிலேயே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் நிறுவன தலைவர் மஞ்சை மோகன் உள்ளிட்ட 12 பேர்  உதகையில் கைது செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT