நீலகிரி

விநாடி வினா போட்டி:கூடலூா் மாணவா்கள் மாநில அளவில் 3 ஆவது இடம்

DIN

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் நடைபெற்ற விநாடி வினா போட்டியில் கூடலூா் மாணவா்கள் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளனா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் மாநில அளவிலான விநாடி வினா போட்டி கோவையில் அண்மையில் நடைபெற்றது. இதில், கூடலூா் மாா்னிங்ஸ்டாா் பள்ளி மாணவா்கள் அதா்வா, சுதாகரன், தாரிகா, லஷிதா ஆகியோா் கலந்துகொண்டு, மாநில அளவில் மூன்றாம் பரிசு பெற்றனா்.

வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளியின் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT