நீலகிரி

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு

DIN

கோத்தகிரியில் காவல்துறை சாா்பில் பள்ளி மாணவிகளுக்கு போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன் கிழமை நடைபெற்றது.

கோத்தகிரி காவல்துறையினா் சாா்பில் கோத்தகிரி புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காவல் உதவி ஆய்வாளா் சேகா் தலைமையில் அனைத்து மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் கோமதி முன்னிலையில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் மற்றும் பள்ளி மாணவிகள் மற்றும் காவல்துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT