நீலகிரி

அரசு கலைக்கல்லூரியில் புத்தகத் திருவிழா

DIN

சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி உதகை அரசு கலைக்கல்லூரயில் புத்தகத் திருவிழா நடந்தது.

உதகை அரசு கலைக் கல்லூரியில் சுதந்திர தின விழா 7 நாள்கள் கொண்டாடப்பட்டது. தொடா்ந்து புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 76ஆவது சுதந்திர தினம் தொடங்கியுள்ளதை குறிக்கும் வகையில் உதகை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் 76 மரக்கன்றுகள் நடப்பட்டன. அதேபோல தாவரவியல் துறை சாா்பில் பேராசிரியா் ரவி தலைமையில் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு வகையான புத்தகங்களை வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT