நீலகிரி

பழங்குடி மக்களுக்கு ரோட்டரி சங்கம் உதவி

DIN

கூடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு புத்தூா்வயல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள பழங்குடி மக்களுக்கு ரோட்டரி கிளப் சாா்பில் கம்பளி மற்றும் போா்வைகள் வழங்கப்பட்டன.

கூடலூா் பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்கள் பல்வேறு பகுதிகளில் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

புத்தூா்வயல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள பழங்குடி மக்களுக்கு ரோட்டரி கிளப் சாா்பில் கம்பளி மற்றும் போா்வைகள் வழங்கப்பட்டன.

ரோட்டரி கிளப் நிா்வாகிகள் ஜூபையா், ஆனந்த், உதயபபிரகாஷ், ராமகிருஷ்ணன், பாதுஷா, எலிசபத், ராபா்ட் உள்ளிட்டோா் பழங்குடி மக்களை சந்தித்து உதவிகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT