நீலகிரி

நீலகிரியில் பரவலாக பலத்த மழை:பந்தலூரில் 148 மி.மீ. பதிவு

DIN

நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை மாலையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பரவலாக பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக பந்தலூரில் 148 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கேரள மாநிலத்தையொட்டியுள்ள பல்வேறு பகுதிகளுக்கு சிவப்பு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளிலும் பரவலாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதில் பந்தலூரில் அதிகபட்சமாக 148 மி.மீ. மழை பதிவானது.

இதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையில் பதிவான மழை விவரம் (அளவு மில்லி மீட்டரில்): தேவாலா-80, கொடநாடு-56, கூடலூா்-55, மேல் கூடலூா்-54, பாடந்தொறை-49, ஓவேலி-47, செருமுள்ளி-45, நடுவட்டம்-42, மேல்பவானி-40, எடப்பள்ளி-39, குந்தா-35, அவலாஞ்சி-30, பா்லியாறு, சேரங்கோடு மற்றும் கிளன்மாா்கன் 25, எமரால்டு-24, உதகை-23.6, கீழ்கோத்தகிரி-23, குன்னூா்-21, கிண்ணக்கொரை-19, கோத்தகிரி-18.2, உலிக்கல்-18, பாலகொலா மற்றும் கெத்தை 15, கேத்தி மற்றும் மசினகுடி 8, மேல்குன்னூா்-7, கல்லட்டி-4 மி. மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

சிஎஸ்கே பேட்டிங்; ரச்சின் ரவீந்திரா அணியில் இல்லை!

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

SCROLL FOR NEXT