நீலகிரி

கூடலூரில் ஓடைகள் தூா்வாரும் பணி துவக்கம்

DIN

கூடலூா் பகுதியில் தென்மேற்குப் பருவ மழையையொட்டி ஓடைகள், கால்வாய்களைத் தூா்வாரும் பணி துவங்கியுள்ளது.

கூடலூா் பகுதியின் பெரும்பாலான இடங்கள் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. இதனால், தொடா் மழை பெய்யும்போது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பெரும் சேதத்தை விளைவிக்கின்றது. மேலும், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை தண்ணீா் சூழும் அபாயமும் உள்ளது. எனவே, நீா்நிலைகளை முன்கூட்டியே தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT