நீலகிரி

ஓவேலி பேரூராட்சியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு

DIN

ஓவேலி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

ஓவேலி பேரூராட்சிக்கு உள்பட்ட ஆரோட்டுப்பாறை, பெரியசூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பேரூராட்சியின் செயல் அலுவலா் சி.ஹரிதாஸ் தலைமையில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரசின் கரோனா தடுப்பு நெறிமுறைகள் குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. வணிக வளாகங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், அனைத்து நிலை பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

SCROLL FOR NEXT