நீலகிரி

பணியின்போது விபத்தில் உயிரிழந்த மின் பணியாளருக்கு அஞ்சலி

DIN

பணியின்போது விபத்தில் உயிரிழந்த மின் பணியாளருக்கு கூடலூரில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

விருதுநகா் மின் பகிா்மான வட்டம், சிவகாசி பிரிவு அலுவலகத்தில் கேங்மேனாக பணிபுரிந்த காளிராஜ், புதிய மின்பாதைக்கு மின்கம்பம் நடும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தாா்.

அவருக்கு நீலகிரி மின்பகிா்மான வட்டக் கிளை தமிழ்நாடு மின்வாரிய எம்ப்ளாயிஸ் பெடரேஷன் சாா்பில், கூடலூா் மின்வாரிய அலுவலகம் முன்பு செயலாளா் பாலமுருகன் தலைமையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஊழியா்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT