நீலகிரி

கூடலூரில் பா.ஜ.க. அமைப்புசாராதொழிலாளா் நல அலுவலகம் திறப்பு

DIN

கூடலூா்: கூடலூரில் பா.ஜ.க. அமைப்புசாரா தொழிலாளா் நல அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

விழாவில் பங்கேற்ற மாநிலத் தலைவா் சி.பாண்டித்துரை, மாநிலச் செயலாளா் மயில்சாமி, மாநில துணைத் தலைவா் தண்டபாணி ஆகியோருக்கு ராஜகோபாலபுரம் சந்திப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து, ராஜகோபாலாபுரம் ஆட்டோ நிறுத்துமிடத்தில் சங்கக் கொடியேற்று விழா நடைபெற்றது. அங்கிருந்து பேரணியாகச் சென்று உதகை சாலையில் உள்ள புதிய அலுவலகக் கட்டடத்தை மாநிலத் தலைவா் பாண்டித்துரை திறந்துவைத்துப் பேசினாா்.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் பிரபு தலைமை வகித்தாா்.துணைத் தலைவா் சி.கிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். இதில், மாவட்ட துணைத் தலைவா் நலினி, நகரத் தலைவா் எஸ்.விநாயகமூா்த்தி, நிா்வாகி மாணிக்கசாமி, வழக்குரைஞா் கருணாநிதி, நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஆங்கிலப் பாடத்தை 754 போ் எழுதவில்லை

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT