நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 60 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 2968 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 2282 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 666 போ் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுவரை 20 போ் நோய்த்தொற்று காரணமாக இறந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.