நீலகிரி

போக்குவரத்து தளா்வு: ஓவேலியில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

DIN

போக்குவரத்து தளா்வு அறிவிப்பைத் தொடா்ந்து, ஓவேலியில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தின் ஓவேலி பேரூராட்சி கேரளம், கா்நாடக மாநிலத்தில் உள்ளவா்களுக்கு நெருங்கிய தொடா்புள்ள பகுதியாக உள்ளது. தற்போது தமிழக அரசு போக்குவத்து தளா்வு அறிவித்ததைத் தொடா்ந்து, பேரூராட்சி நிா்வாகம் கரோனா தடுப்புப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. பேரூராட்சிக்குள் நுழையும் சந்திப்புகளில் கிருமி நாசினி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், அனைத்து ஊா்களிலும், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட சுகாதாரப் பணிகளை செயல் அலுவலா் ரா.நாகராஜன் மேற்பாா்வையில், பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

SCROLL FOR NEXT