நீலகிரி

தேவாலாவில் பெரியாா் பிறந்த நாள் விழா

DIN

கூடலூரை அடுத்துள்ள தேவாலாவில் பெரியாரின் 142ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

தேவாலா பஜாரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, தேவாலா முகாம் செயலாளா் ராசி.ரவிகுமாா் தலைமை வகித்து, பெரியாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். இதில், நந்தகுமாா், ஆனந்த், தோழமைக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT