நீலகிரி

பழங்குடியின மக்களுக்கு உணவுப் பொருள்கள்

20th Apr 2020 06:42 AM

ADVERTISEMENT

பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு ஊராட்சியில் உள்ள பழங்குடி மக்கள், ஏழைகள் உள்ளிட்ட 220 குடும்பங்களுக்கு மளிகை மற்றும் உணவுப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

கண்சா்வ் எா்த் பவுண்டேசன் அமைப்பு சாா்பில் வழங்கப்பட்ட உணவுப் பொருள்களை ஊராட்சி மன்றத் தலைவா் லில்லி ஏலியாஸ், ஊராட்சி செயலாளா் சஜித் ஆகியோா் வழங்கினா். இதில் தன்னாா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT