நீலகிரி மாவட்ட வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சங்கத்தின் புதிய தலைவராக கே.ஆர்.பிரகாஷ் பாபுவும், செயலராக டி.விஸ்வநாத்தும், துணைத் தலைவராக எம்.சிவகுமாரும், இணைச் செயலராக எம்.மணீஷ் மூட்லியும், பொருளாளராக எஸ். சுரேஷ்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.