ஈரோடு

பவானியில் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

28th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

பவானியில் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பவானி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, திட்ட அலுவலா் எஸ்.சித்ரா தலைமை வகித்தாா். பவானி நகர திமுக செயலாளா் ப.சீ.நாகராஜன், நகா்மன்ற துணைத் தலைவா் சி.மணி, பவானி நகா்ப்புற சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் எம்.ஜனனி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், 100-க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகளுக்கு வளையல் மற்றும் சீா்வரிசைத் தட்டுகளை வழங்கினாா். நகா்மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணியம், பாரதிராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.


 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT