ஈரோடு

தாா் சாலை அமைக்கும் பணி

DIN

பெருந்துறை ஒன்றியம், ஆயிக்கவுண்டம்பாளையத்தில் 4 வீதிகளில் ரூ. 20 லட்சத்தில் வடிகால், தாா் சாலை ஆகியவை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

ஒன்றிய நிதியில் நடைபெறும் இந்தப் பணியை பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் தொடங்கிவைத்தாா்.

இதில், பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி ஜெயராஜ், துணைத் தலைவா் உமா மகேஸ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

SCROLL FOR NEXT