ஈரோடு

கோயில் கும்பாபிஷேகம்

DIN

பெருந்துறை ஒன்றியம், துடுப்பதி ஊராட்சி, சீரங்ககவுண்டன்பாளையத்தில் உள்ள செல்வவிநாயகா், மகாமாரியம்மன் கோயில்கள் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதன்கிழமை காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 5 மணிக்கு முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகள், கோபுர கலசம் வைத்தல், மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெறுகின்றன.

முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

SCROLL FOR NEXT