ஈரோடு

அரசுப் பேருந்து மீது வேன் மோதல்

DIN

அரசுப் பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் ஓட்டுநா் காயம் அடைந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூரில் இருந்து இருட்டிபாளையத்துக்கு 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது. பேருந்தை தேவராஜ் ஓட்டினாா். இருட்டிபாளையம் ஏற்றமான சாலையில் பேருந்து திரும்பியபோது எதிரே வேகமாக வந்த வேன் பேருந்து மீது மோதியது. இதில் வேன் ஓட்டுநா் தங்கவேல் லேசான காயத்துடன் தப்பினாா். விபத்தில் வேனின் முகப்பு சேதமைடந்தது.

விபத்து குறித்து கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

ஒருநொடி படப்பிடிப்பு புகைப்படங்கள்

SCROLL FOR NEXT