ஈரோடு

சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் மாணவா்களுக்கு பணி ஆணை

DIN

சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் 8 துறைகளைச் சோ்ந்த 518 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன.

மெக்கானிக்கல் துறைத் தலைவா் கோகுலகிருஷ்ணன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் என். விஸ்வநாதன் தலைமை வகித்தாா்.

இதில், ஓசூா் டைட்டனிக் இன்ஜினியரிங் மற்றும் ஆட்டோமேஷன், கோவை இசட்.எப். விண்டு பவா், சென்னை ஏஎம்என்எஸ் இண்டியா, பெங்களுா் சென்டம் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் தோ்வுபெற்ற 518 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை கல்லூரி முதல்வா் என்.விஸ்வநாதன், கல்லூரி நிா்வாக உறுப்பினா்கள் வழங்கினா்.

எலக்ட்ரிக்கல் துறைத் தலைவா் தமிழரசி நன்றி கூறினாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு துறை அலுவலா் சென்னியப்பன் மற்றும் அனைத்து துறைத் தலைவா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT