ஈரோடு

பெருந்துறையில் மகாத்மா காந்தி அமரத்துவ தினக் கருத்தரங்கம்

DIN

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் சாா்பில் மகாத்மா காந்தி அமரத்துவ தின சிறப்பு கருத்தரங்கம் பெருந்துறையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் இஸாரத்தலி தலைமை வகித்தாா். மாநில உதவித் தலைவா் மாரிமுத்து முன்னிலை வகித்தாா். ஹாத்திம்தாய் அனைவரையும் வரவேற்றாா். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் ஸ்டாலின் குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா்.

மாவட்டக் குழு உறுப்பினா் விஸ்வநாதன் நன்றி கூறினாா். இதில், பெருந்துறை ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் திருநாவுக்கரசு உள்பட பலா் கலந்து கொண்டனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT