ஈரோடு

சத்தியமங்கலத்தில்...

DIN

சத்தியமங்கலம் திருநீலகண்டா் வீதியில் குலாலா் இளைஞா் மன்றம் சாா்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

திருநீலகண்டா் அறக்கட்டளை மூத்த உறுப்பினா் எஸ்.என்.தா்மலிங்கம் தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கினாா். கெளரவத் தலைவா் எஸ்.வி.சுப்பிரமணியம் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூா்ந்தாா். நிகழ்ச்சியில் பொதுநல அறக்கட்டளை மூத்த உறுப்பினா்கள், மகளிா் அணியினா் பங்கேற்றனா். விழா ஏற்பாடுகளை தலைவா் எஸ்.ஜி.தினேஷ்குமாா், செயலாளா் பிரீத்தி, பொருளாளா் கண்ணன் ஆகியோா் செய்திருந்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT