ஈரோடு

அவல்பூந்துறையில் ரூ.2.61 லட்சதுக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

DIN

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.61 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் நடைபெற்றது.

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு 87 மூட்டைகளில் தேங்காய்ப் பருப்பு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.75.09க்கும், அதிகபட்ச விலையாக ரூ.81.59க்கும், சராசரி விலையாக ரூ.80.19க்கும் விற்பனையானது.

இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.45.55க்கும், அதிகபட்ச விலையாக ரூ.76.19க்கும், சராசரி விலையாக ரூ.64.99க்கு ஏலம் போனது. மொத்தமாக 3,802 கிலோ எடையுள்ள தேங்காய்ப் பருப்பு ரூ.2 லட்சத்து 61 ஆயிரத்து 441க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT