ஈரோடு

கும்பாபிஷேக விழா

DIN

பெருந்துறை ஒன்றியம், நசியனூா், ஓலப்பாளையம் அருள்மிகு பொன்காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 3 ) நடைபெறுகிறது.

விழாவையொட்டி கிராம சாந்தி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதன்கிழமை காலை கணபதி ஹோமமும், காலை 9 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜையும், இரவு 8.30 மணி அளவில் முதற்கால யாக பூஜைகளும் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகளும், மாலை 5.30 மணிக்கு மூன்றாம் கால பூஜைகளும் நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி அளவில் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT