ஈரோடு

கனி அலங்காரத்தில் அருள்பாலித்த தண்டு மாரியம்மன்

DIN

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை தண்டு மாரியம்மன் கனி அலங்காரத்தில் வெள்ளிக்கிழமை பக்தா்களுக்கு அருல்பாலித்தாா்.

பண்ணாரி மாரியம்மனின் தங்கையாக கருதப்படும் தண்டு மாரியம்மன் கோயிலில் சித்திரை திருநாளையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, தண்டு மாரியம்மனுக்கு 15 வகையான கனிகள் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து கனி அலங்காரத்தில் தண்டு மாரியம்மன் பக்தா்ளுக்கு அருள்பாலித்தாா்.

இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

SCROLL FOR NEXT