பெருந்துறை வட்டாரம் திங்களூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பில் கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்குகிறாா் திங்களூா் ஊராட்சித் தலைவா் கீதா வேலாயுதசாமி. உடன், பெருந்துறை தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் கே.பி.சாமி, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சூா்யா, திங்களூா் வட்டார ஆரம்ப சுகாதார மருத்துவா் இசைஆனந்த் உள்ளிட்டோா்.