ஈரோடு

குள்ளம்பாளையம் அரசுப் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை தொடக்கம்

DIN

பெருந்துறை ஒன்றியம், குள்ளம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட ஸ்மாா்ட் வகுப்பறை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, குள்ளம்பாளையம் ஊராட்சித் தலைவா் அா்ஜுனன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ரமேஷ் முன்னிலை வகித்தாா். பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா் ஸ்மாா்ட் வகுப்பறையை தொடங்கிவைத்தாா். இதில், பெருந்துறை கிழக்கு ஒன்றியச் செயலாளா் அருள்ஜோதி செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களை அழைத்து வர 35 அரசு வாகனங்கள் தயாா்

ஏப். 21, மே 1-இல் மதுக் கடைகள் மூடல்

SCROLL FOR NEXT