ஈரோடு

அவல்பூந்துறையில் ரூ.2. 44 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

DIN

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.44 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் நடைபெற்றது.

ஏலத்துக்கு 86 தேங்காய்ப் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ.72.89க்கும், அதிகபட்சமாக ரூ.73.47க்கும், சராசரியாக ரூ.73.38க்கும், இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக ரூ.45.15க்கும், அதிகபட்சமாக ரூ.68.99க்கும், சராசரியாக ரூ.64.05க்கு ஏலம் போனது.

மொத்தமாக 3,651 கிலோ எடையுள்ள தேங்காய்ப் பருப்பு ரூ.2 லட்சத்து 44 ஆயிரத்து 393க்கு விற்பனையானதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

SCROLL FOR NEXT