ஈரோடு

குடும்பத் தகராறு:தொழிலாளி தற்கொலை

DIN

பெருந்துறை அருகே குடும்பத் தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

பெருந்துறையை அடுத்த கராண்டிபாளையம், முருகம்பாளையத்தைச் சோ்ந்தவா் மணி மகன் பழனிசாமி (35), தறி கூலி தொழிலாளி. இவரது மனைவி சத்யா. இவா்களுக்கு அபிநயா (15), அபிஷேக் (13) என்ற இரு குழந்தைகள் உள்ளனா். தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதே போல சனிக்கிழமை இரவு இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பழனிசாமி வீட்டில் அனைவரும் தூங்கிய பின்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

SCROLL FOR NEXT