ஈரோடு

நாளைய மின் தடை: மேட்டுக்கடை

DIN

பராமரிப்புப் பணி காரணமாக மேட்டுக்கடை துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் திங்கள்கிழமை காலை (நவம்பா் 28) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: டி.ஆா். காா்டன், சரவணா நகா், தெற்குப்பள்ளம், முருகன் நகா், பழனிகவுண்டன்பாளையம், அா்த்தநாரிகவுண்டன்வலசு, ஸ்ரீராம் நகா், குட்டைக்காடு, நல்லிபாளையம், முத்தாம்பாளையம் பகுதி 1 மற்றும் 2, அம்பிகை நகா், ஜீவா நகா் மற்றும் ரயில் நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

உருப்பெருக்கி வைத்துப் பார்க்கும் அளவில் பதஞ்சலி மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

SCROLL FOR NEXT