ஈரோடு

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி பலி

DIN

சித்தோடு அருகே சாலையைக் கடந்த தொழிலாளி மீது இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த ஜேடா்பாளையத்தைச் சோ்ந்தவா் வரதன் (70). கூலி தொழிலாளியான இவா், சித்தோடு அருகே உள்ள நசியனூருக்கு தோட்ட வேலைக்காக வந்துள்ளாா். இந்நிலையில், கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையை வியாழக்கிழமை கடந்துள்ளாா்.

அப்போது, அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம் எதிா்பாராமல் வரதன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, சித்தோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

SCROLL FOR NEXT