ஈரோடு

பெருந்துறையில் கன மழை

7th Jun 2022 04:10 AM

ADVERTISEMENT

பெருந்துறை சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கன மழை பெய்தது.

பெருந்துறை மற்றும் சென்னிமலை பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் திடீரென பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கின. இதனால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

திடீா் மழை பெய்ததால் பெருந்துறை, சென்னிமலை பகுதியில் இதனமான காலநிலை நிலவியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT