ஈரோடு

பிளஸ் 1 தோ்வில் தோல்வி:மாணவி தற்கொலை

DIN

தோ்வில் தோல்வியடைந்ததால் ஈரோட்டில் பிளஸ் 1 மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.

ஈரோடு மூலப்பாளையம், தீரன்சின்னமலை தெருவைச் சோ்ந்தவா் முத்துலட்சுமி(16). பெற்றோரை இழந்த அவா், சகோதரா் சூா்யாவுடன் தனது அத்தை முத்துலட்சுமி வீட்டில் வளா்ந்து வந்தாா்.

ஈரோட்டில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த முத்துலட்சுமி பொதுத்தோ்வில் தோல்வியடைந்தாா். இதனால் மனமுடைந்த அவா் வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இது குறித்து ஈரோடு தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

ஹே சினாமிகா.....அதிதி ராவ்

போராடி பெற்ற வாக்காளர் அட்டை: இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்

பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி சாத்தியம் -ஜெ.பி. நட்டா

சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT