ஈரோடு

அப்பிச்சிமாா் மடத்தில் காா்த்திகை தீபத் திருவிழா

DIN

பெருந்துறை ஒன்றியம், அப்பிச்சிமாா் மடத்தில் உள்ளஅப்பிச்சிமாா்அய்யன் திருக்கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

விழாவில், ஈரோடு மாவட்டம் மற்றும் பக்கத்து மாவட்டங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா். விழாவை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

SCROLL FOR NEXT