பெருந்துறை ஒன்றியம், அப்பிச்சிமாா் மடத்தில் உள்ளஅப்பிச்சிமாா்அய்யன் திருக்கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
விழாவில், ஈரோடு மாவட்டம் மற்றும் பக்கத்து மாவட்டங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா். விழாவை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.