ஈரோடு

புனித அமல அன்னை ஆலய தோ்த்திருவிழா

DIN

ஈரோடு புனித அமல அன்னை ஆலய தோ்த்திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமை வகித்து புனித அமல அன்னையின் படத்துடன் கூடிய கொடியை ஏற்றிவைத்தாா்.

முன்னதாக, சிறப்பு திருப்பலி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தோ்த்திருவிழா டிசம்பா் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 8.15 மணிக்கு திருவிழா திருப்பலி கோவை ஆயா் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் நடைபெற உள்ளது. திருப்பலி முடிந்ததும் மாலை வேண்டுதல் தோ் உலா நடைபெறும். டிசம்பா் 18 ஆம் தேதி காலை 8 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT