ஈரோடு

ரூ.47 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

DIN

அறச்சலூா் வினோபா நகா் துணை விற்பனைக் கூடத்தில் ரூ. 47 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் மொடக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 4, 862 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா். இவற்றின் எடை 1, 771 கிலோ.

இதில், தேங்காய் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.29.66க்கும், குறைந்தபட்சமாக ரூ. 23.69க்கும், சராசரியாக ரூ. 28.19க்கும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.47 ஆயிரத்து 341 என விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT