ஈரோடு

வெப்பிலியில் ரூ.2 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

DIN

சென்னிமலை வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு சென்னிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 16 ஆயிரத்து 167 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 7 ஆயிரத்து 699 கிலோ.

இதில், தேங்காய் அதிகபட்சமாக ரூ.32.49க்கும், குறைந்தபட்சமாக ரூ.24.01க்கும் விற்பனையானது.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்து 173 என விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அகிம்சை என்னும் அழியாப் பேரொளி!

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்: கே.ஏ.செங்கோட்டையன்

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

SCROLL FOR NEXT