ஈரோடு

துடுப்பதி அரசு தொடக்கப் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

DIN

பெருந்துறை ஒன்றியம், துடுப்பதி அரசு தொடக்கப் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

ஸ்மாா்ட் வகுப்பறையை பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாா் பங்கேற்று தொடங்கி வைத்தாா். அப்போது அவா் கூறுகையில், பெருந்துறை தொதிக்குள்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு ஸ்மாா்ட் வகுப்பறை, எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 55 தொடக்கப் பள்ளிகளில் இந்த வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், பெருந்துறை ஒன்றிய செயலாளா்கள் அருள்ஜோதி செல்வராஜ், விஜயன், துடுப்பதி ஊராட்சி தலைவா் கவிதா அன்பரசு உட்பட பலா் கலந்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT