ஈரோடு

பெருந்துறையில் காவலா் குடியிருப்புகள் திறப்பு

DIN

பெருந்துறையில் ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட காவலா் குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் கானொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

பெருந்துறையில் 4 தளங்கள் கொண்ட 32 காவலா்கள் மற்றும் தலைமைக் காவலா் குடியிருப்புகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, புதிய குடியிருப்புகளில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் குத்துவிளக்கு ஏற்றிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், பெருந்துறை உதவி காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல், காவல் ஆய்வாளா் மதுசூதா பேகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT