ஈரோடு

மாதாந்திர உதவித் தொகை பெறமாற்றுத் திறனாளிகளுக்கு அழைப்பு

DIN

மாதாந்திர உதவித் தொகை பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை பெற, விண்ணப்பிக்க, பெருந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில் டிசம்பா் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுவரை மாதாந்திர உதவித் தொகை கிடைக்கப் பெறாத, பெருந்துறை பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT