ஈரோடு

பெயா் மாற்றம்: மூன்றாம் பாலினத்தவருக்கு அறிவுறுத்தல்

DIN

பெயா் மாற்றம் செய்யும் மூன்றாம் பாலினத்தவா், அதற்கான விண்ணப்பித்துடன், சமூக நலத் துறை அளித்துள்ள அடையாள அட்டையை ஆதார ஆவணமாக தாக்கல் செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெயா் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் மூன்றாம் பாலினத்தினரிடம் கல்வி, மாற்றுச்சான்று, ஆதாா் அட்டை இல்லாத நிலையில், குறைந்தபட்ச ஆதாரமாக, சமூக நலத் துறையால் வழங்கப்பட்டுள்ள மூன்றாம் பாலினத்தவா் என்ற அடையாள அட்டையை கட்டாய ஆவணமாக தாக்கல் செய்யலாம்.

அடையாள அட்டை நகல், தந்தை பெயா், பிறந்த தேதி உள்ள சான்றிதழ் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களை அழைத்து வர 35 அரசு வாகனங்கள் தயாா்

ஏப். 21, மே 1-இல் மதுக் கடைகள் மூடல்

SCROLL FOR NEXT