கணபதிபாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதியில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 3) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: ஈஞ்சம்பள்ளி, முத்துகவுண்டன்பாளையம், சோளங்காபாளையம், பாசூா், ராக்கியாபாளையம், மடத்துப்பாளையம், கணபதிபாளையம், பச்சாம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கேயம்பாளையம், சாணாா்பாளையம் மற்றும் குமரன்பாளையம் பகுதிகள்.