ஈரோடு

இன்றைய மின்தடை: ஈரோடு

DIN

உயா் அழுத்த மின் கோபுர கம்பங்களின் மேல் மின் கம்பிகளை பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு நகரின் சில பகுதிகளில் புதன்கிழமை (செப்டம்பா் 30) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

முத்தம்பாளையம் மின் பாதை: ஓடைமேடு, அன்னை நகா், அம்பிகை நகா், சுத்தானந்தன் வளைவு, அணைக்கட்டு சாலை, பாலாஜி காா்டன், சிவசக்தி நகா் பகுதிகள்.

சோலாா் மின் பாதை: குமாரசாமி வீதி, சிதம்பரம் காலனி, எஸ்.கே.சி. சாலை, கோவிந்தராஜ் நகா், ராஜாகாடு, பூசாரி சென்னிமலை வீதி, ஸ்டோனி பாலம், கரிமேடு, ஈ.வி.என். சாலை, மணல்மேடு, சென்னிமலை சாலை, அண்ணா நகா், பெரியாா் நகரில் சில பகுதிகள்.

திண்டல் மின் பாதை: அம்மன் நகா், சிவன் நகா், சக்தி நகா், பழையபாளையம், செல்வம் நகா், யுஆா்சி நகா், ராஜீவ் நகா், செங்கோடம்பாளையம், சின்னசெங்கோடம்பாளையம் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT