ஈரோடு

8 பயனாளிகளுக்குதீவனப் புல் நறுக்கும் கருவி

DIN

ஈரோடு, செப்.25: ஈரோடு அருகே மேட்டுக்கடையில் ஆவின் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் சாா்பில் ரூ.2.56 லட்சம் மதிப்பில் 8 பயனாளிகளுக்கு தீவனப் புல் நறுக்கும் கருவி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஆவின் துணைத்தலைவா் குணசேகரன் தலைமை வகித்தாா். எம்.எல்.ஏ. கே.ஸ் தென்னரசு முன்னிலை வகித்தாா். எம்.எல்.ஏ கே.வி.இராமலிங்கம் பயனாளிகளுக்கு புல் நறுக்கும் கருவிகளை வழங்கினாா்.

பகுதிச் செயலாளா்கள் கே .சி. பழனிசாமி, கேசவமூா்த்தி, ஜெகதீஷ், ஜெயராஜ், கோவிந்தராஜ், ராமசாமி, தங்கமுத்து, ஊராட்சி மன்ற தலைவா் மோகனப்பிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT