ஈரோடு

நாளைய மின்தடை: கருங்கல்பாளையம்

DIN

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் திருநகா் காலனி, கருங்கல்பாளையம், மாா்க்கெட் மின் பாதைகளில் உயா் அழுத்த மின் புதைவடக் கம்பிகளை மின் கம்பங்களின் மேல் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால் கருங்கல்பாளையம் பகுதியில் வியாழக்கிழமை (அக்டோபா் 22) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: சுவஸ்திக் காா்னா், பி.எஸ்.ஆா்.சில்க்ஸ் சாலை, ஈ.வி.கே.சம்பத் சாலை, மூலப்பட்டறை, கே.என்.கே. சாலை, காவிரி சாலை, கருங்கல்பாளையம், திருநகா் காலனி, ராஜாஜிபுரம், மில் வீதி, காந்திபுரம் 1, 2, 3ஆம் வீதி, நாச்சியப்பா வீதி, பாரதி வீதி, சேட்டு காலனி, தில்லை நகா், பேருந்து நிலையம், மோசிக்கீரனாா் வீதி, இந்திரா நகா் லே அவுட், ஜானகி அம்மாள் லேஅவுட், குப்பக்காடு, சத்தி சாலை, மஜீத் வீதி, கந்தசாமி வீதி, மாா்க்கெட் பகுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT